Jeremiah 29:11

For I know the thoughts that I think toward you, saith the Lord, thoughts of peace, and not of evil, to give you an...

எரேமியா 29:11

நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. எரேமியா 29:11...

Matthew 28:20

Teaching them to observe all things whatsoever I have commanded you: and, lo, I am with you always, even unto the end of the...

மத்தேயு 28:20

நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். மத்தேயு 28:20...

சங்கீதம் 40:8

என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன். சங்கீதம் 40:8...

Psalm 40:8

I delight to do thy will, O my God: yea, thy law is within my heart. Psalm 40:8...

சங்கீதம் 105:1

கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். சங்கீதம் 105:1...

Psalm 105:1

O give thanks unto the Lord; call upon his name: make known his deeds among the people. Psalm 105:1...

சங்கீதம் 4:3

பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார். சங்கீதம் 4:3...

Psalm 4:3

But know that the Lord hath set apart him that is godly for himself: the Lord will hear when I call unto him. Psalm...