செப்பனியா 3:20

அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டுவருவேன், அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்வேன்; உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். செப்பனியா...

Zephaniah 3:20

At that time I will gather you; at that time I will bring you home. I will give you honor and praise among all...

எண்ணாகமம் 6:24-25

கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். எண்ணாகமம் 6:24-25...

Numbers 6:24-25

“‘“The Lord bless you and keep you; the Lord make his face shine on you and be gracious to you; Numbers 6:24-25...

2 சாமுவேல் 22:36

உம்முடைய ரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும். 2 சாமுவேல் 22:36...

2 Samuel 22:36

You make your saving help my shield; your help has made[a] me great. 2 Samuel 22:36...

1 கொரிந்தியர் 14:33

தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது. 1 கொரிந்தியர் 14:33...

1 Corinthians 14:33

For God is not a God of disorder but of peace—as in all the congregations of the Lord’s people. 1 Corinthians 14:33...

1 பேதுரு 3:9

தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள். 1 பேதுரு 3:9...

1 Peter 3:9

Do not repay evil with evil or insult with insult. On the contrary, repay evil with blessing, because to this you were called so...