ஏசாயா 52:12

நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார். ஏசாயா 52:12...

Isaiah 52:12

But you will not leave in haste or go in flight; for the Lord will go before you, the God of Israel will be...

எசேக்கியேல் 34:26

நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப்பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும். எசேக்கியேல் 34:26...

Ezekiel 34:26

I will make them and the places surrounding my hill a blessing.[a] I will send down showers in season; there will be showers of...

அப்போஸ்தலர் 2:1-21

பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும்...

Acts 2:1-21

When the day of Pentecost came, they were all together in one place. Suddenly a sound like the blowing of a violent wind came...

சங்கீதம் 40:4-5

அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல், கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்.   என் தேவனாகிய கர்த்தாவே , நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும்...

Psalm 40:4-5

Blessed is the one who trusts in the Lord,who does not look to the proud,    to those who turn aside to false gods.[b]5 Many, Lord my God,    are the wonders you have...

மத்தேயு 11:28

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.மத்தேயு 11:28...

Matthew 11:28

“Come to me, all you who are weary and burdened, and I will give you rest.Matthew 11:28...