சங்கீதம் 105:8-11

ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும், அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார். அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி: உங்கள் சுதந்தரபாகமான கானான்...

Psalm 105:8-11

He hath remembered his covenant for ever, the word which he commanded to a thousand generations. Which covenant he made with Abraham, and his...

யோவான் 3:12

பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? யோவான் 3:12...

John 3:12

If I have told you earthly things, and ye believe not, how shall ye believe, if I tell you of heavenly things? John 3:12...

John 9:25

He answered and said, Whether he be a sinner or no, I know not: one thing I know, that, whereas I was blind, now...

யோவான் 9:25

அவன் பிரதியுத்தரமாக: அவர் பாவியென்று எனக்குத் தெரியாது; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத்தெரியும் என்றான். யோவான் 9:25...

சங்கீதம் 42:1

மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. சங்கீதம் 42:1...

Psalm 42:1

As the hart panteth after the water brooks, so panteth my soul after thee, O God. Psalm 42:1...

Micah 6:8

He hath shewed thee, O man, what is good; and what doth the Lord require of thee, but to do justly, and to love...

மீகா 6:8

மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். மீகா 6:8...