சங்கீதம் 40:4-5

      அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல்,

கர்த்தரையே

      தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்.

 

      என் தேவனாகிய

கர்த்தாவே

    , நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லிமுடியாது; நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள். சங்கீதம் 40:4-5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *