Day: February 5, 2015
சங்கீதம் 33:4-5
கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது. அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது.சங்கீதம் 33:4-5 ...
Pray, share and spread Gospel
Pray, share and spread Gospel