நாகூம் 1:7

கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.நாகூம் 1:7...

Nahum 1:7

The Lord is good, a strong hold in the day of trouble; and he knoweth them that trust in him. Nahum 1:7...

யாக்கோபு 1:12

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான். யாக்கோபு 1:12...

யோவான் 1:5

அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.யோவான் 1:5...

John 1:5

And the light shineth in darkness; and the darkness comprehended it not.John 1:5...

சங்கீதம் 34:7

கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.சங்கீதம் 34:7...

Psalm 34:7

The angel of the Lord encampeth round about them that fear him, and delivereth them.Psalm 34:7...

2 கொரிந்தியர் 9:15

தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.2 கொரிந்தியர் 9:15...

2 Corinthians 9:15

Thanks be unto God for his unspeakable gift.2 Corinthians 9:15...

ரோமர் 6:23

பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.ரோமர் 6:23...