நீதிமொழிகள் 10:8

இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; அலப்புகிற மூடனோ விழுவான். நீதிமொழிகள் 10:8...

Proverbs 10:8

The wise in heart will receive commandments: but a prating fool shall fall. Proverbs 10:8...

எரேமியா 24:7

நான் கர்த்தர் என்று அறியும் இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்; அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்; அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்....

Jeremiah 24:7

And I will give them an heart to know me, that I am the Lord: and they shall be my people, and I will...

அப்போஸ்தலர் 20:35

இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான். அப்போஸ்தலர் 20:35...

Acts 20:35

I have shewed you all things, how that so labouring ye ought to support the weak, and to remember the words of the Lord...

சங்கீதம் 125:1

கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள். சங்கீதம் 125:1...

Psalm 125:1

They that trust in the Lord shall be as mount Zion, which cannot be removed, but abideth for ever. Psalm 125:1...

1 யோவான் 4:9

தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. 1 யோவான் 4:9...

1 John 4:9

In this was manifested the love of God toward us, because that God sent his only begotten Son into the world, that we might...