மாற்கு 16:17

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;  மாற்கு 16:17  ...

Mark 16:17

And these signs shall follow them that believe; In my name shall they cast out devils; they shall speak with new tongues; Mark 16:17...

நீதிமொழிகள் 4:7

ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள். நீதிமொழிகள் 4:7...

Proverbs 4:7

Wisdom is the principal thing; therefore get wisdom: and with all thy getting get understanding. Proverbs 4:7...

1 சாமுவேல் 12:24

நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழுஇருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். 1 சாமுவேல் 12:24...

1 Samuel 12:24

Only fear the Lord, and serve him in truth with all your heart: for consider how great things he hath done for you. 1...

வெளி 2:10

நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன். வெளி...

Revelation 2:10

Fear none of those things which thou shalt suffer: behold, the devil shall cast some of you into prison, that ye may be tried;...

சங்கீதம் 27:8

என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று. சங்கீதம் 27:8...

Psalm 27:8

When thou saidst, Seek ye my face; my heart said unto thee, Thy face, Lord, will I seek. Psalm 27:8...