1 நாளாகமம் 29:11

கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர். 1 நாளாகமம் 29:11...

1 Chronicles 29:11

Thine, O Lord is the greatness, and the power, and the glory, and the victory, and the majesty: for all that is in the...

சங்கீதம் 23:1

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். சங்கீதம் 23:1...

Psalm 23:1

The Lord is my shepherd; I shall not want. Psalm 23:1...

1 தெசலோனிக்கேயர் 4:7

தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். 1 தெசலோனிக்கேயர் 4:7...

1 Thessalonians 4:7

For God hath not called us unto uncleanness, but unto holiness. 1 Thessalonians 4:7...

வெளி 3:8

உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். வெளி 3:8...

Revelation 3:8

I know thy works: behold, I have set before thee an open door, and no man can shut it: for thou hast a little...

ரோமர் 5:1

இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். ரோமர் 5:1...

Romans 5:1

Therefore being justified by faith, we have peace with God through our Lord Jesus Christ: Romans 5:1...