Month: July 2017
ரோமர் 5:17
அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே. ரோமர் 5:17...
Romans 5:17
For if by one man’s offence death reigned by one; much more they which receive abundance of grace and of the gift of righteousness...
Psalm 56:3-4
When I am afraid, I put my trust in you. In God, whose word I praise— in God I trust and am not afraid....
சங்கீதம் 56:3-4
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்? சங்கீதம் 56:3-4...
1 பேதுரு 4:2
ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான். 1 பேதுரு 4:2...
1 Peter 4:2
That he no longer should live the rest of his time in the flesh to the lusts of men, but to the will of...
லூக்கா 9:23
பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். லூக்கா 9:23...
Luke 9:23
And he said to them all, If any man will come after me, let him deny himself, and take up his cross daily, and...
1 தெசலோனிக்கேயர் 5:9
தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார். 1 தெசலோனிக்கேயர் 5:9...
1 Thessalonians 5:9
For God hath not appointed us to wrath, but to obtain salvation by our Lord Jesus Christ, 1 Thessalonians 5:9...