Month: May 2017
மாற்கு 11:23
எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச்...
Mark 11:23
For verily I say unto you, That whosoever shall say unto this mountain, Be thou removed, and be thou cast into the sea; and...
சங்கீதம் 143:1
கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும், என் விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்தரவு அருளிச்செய்யும். சங்கீதம் 143:1...
Psalm 143:1
Hear my prayer, O Lord, give ear to my supplications: in thy faithfulness answer me, and in thy righteousness. Psalm 143:1...
சங்கீதம் 103:6
ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார். சங்கீதம் 103:6...
Psalm 103:6
The Lord executeth righteousness and judgment for all that are oppressed. Psalm 103:6...
நீதிமொழிகள் 3:6
உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். நீதிமொழிகள் 3:6...