Psalm 126:3

The Lord hath done great things for us; whereof we are glad. Psalm 126:3...

சங்கீதம் 126:3

கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம். சங்கீதம் 126:3...

பிலிப்பியர் 2:5-7

கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். பிலிப்பியர் 2:5-7...

Philippians 2:5-7

Let this mind be in you, which was also in Christ Jesus: Who, being in the form of God, thought it not robbery to...

2 Corinthians 12:9

But he said to me, “My grace is sufficient for you, for my power is made perfect in weakness.” Therefore I will boast all...

2 கொரிந்தியர் 12:9

அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன் 2 கொரிந்தியர்...

Luke 18:27

Jesus replied, “What is impossible with man is possible with God.” Luke 18:27...

லூக்கா 18:27

அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார். லூக்கா 18:27...

James 4:6

But he giveth more grace. Wherefore he saith, God resisteth the proud, but giveth grace unto the humble. James 4:6...

யாக்கோபு 4:6

அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது. யாக்கோபு 4:6...