John 15:5

I am the vine, ye are the branches: He that abideth in me, and I in him, the same bringeth forth much fruit: for...

யோவான் 15:5

நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. யோவான் 15:5...

சங்கீதம் 37:31

அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை. சங்கீதம் 37:31...

Psalm 37:31

The law of his God is in his heart; none of his steps shall slide. Psalm 37:31...

எபிரெயர் 10:14

ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். எபிரெயர் 10:14...

Hebrews 10:14

For by one offering he hath perfected for ever them that are sanctified. Hebrews 10:14...

மத்தேயு 7:7-8

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும் ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். மத்தேயு 7:7-8...

Matthew 7:7-8

Ask, and it shall be given you; seek, and ye shall find; knock, and it shall be opened unto you: For every one that...

செப்பனியா 3:17

உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார் (மகிழ்வுடன் பாடுவார்). செப்பனியா 3:17...

Zephaniah 3:17

The Lord thy God in the midst of thee is mighty; he will save, he will rejoice over thee with joy; he will rest...