Month: January 2015
சங்கீதம் 86:5
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர். சங்கீதம் 86:5...
Psalm 86:5
You, Lord, are forgiving and good, abounding in love to all who call to you. Psalm 86:5...
ரோமர் 11:36
சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென். ரோமர் 11:36...
Romans 11:36
For from him and through him and for him are all things. To him be the glory forever! Amen. Romans 11:36...
மாற்கு 9:35
அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிருவரையும் அழைத்து: எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன் என்று சொல்லி, மாற்கு 9:35...
Mark 9:35
Sitting down, Jesus called the Twelve and said, “Anyone who wants to be first must be the very last, and the servant of all.”...
சங்கீதம் 121:2
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும். சங்கீதம் 121:2...
நெகேமியா 6:9
அந்த வேலை நடந்தேறாதபடிக்கு எங்கள் கை சலித்துப்போம் என்று சொல்லி, அவர்கள் எல்லாரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும், நெகேமியா 6:9...
Nehemiah 6:9
They were all trying to frighten us, thinking, “Their hands will get too weak for the work, and it will not be completed.” But...